நோக்கக்கூற்று
மற்றும்
பணிக்கூற்று
தேசிய கொள்கைக்கு மதிப்பளிக்கும் அறிவு, திறன்,மனப்பாங்கு, சமநிலை ஆளுமை கொண்ட நற் பிரஜை
சமகால உலகிற்கு முகம் கொடுக்கக்கூடிய கல்வி, தொழில்நுட்பம், பண்பாட்டு விழுமியங்கள், விட்டுக் கொடுப்புடனான மனப்பாங்கு போன்றவற்றை பெற்ற தியாக சிந்தனையுடைய சமுதாயத்தை அர்ப்பணிப்புடன் உருவாக்குதல்





