திருகோணமலை
எமது பாடசாலையில் இல்ல விளையாட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.
வலய மட்டத்திலான தமிழ்த்தினப் போட்டியில் திறனாய்வு மற்றும் குறுநாடகம் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி முதலாம் மற்றும் மூன்றாம் நிலைகளை வெற்றிபெற்றுள்ளனர்.